×

நெல்லை தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

நெல்லை: நெல்லை சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் செயல்படும் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதேபோல காளீஸ்வரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சவுடு மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sand quarries ,river ,Nellai Thambiraparani , Thamiraparani riverbed, sand quarry, interim ban, hire branch
× RELATED டெல்டா நிரந்தரமாக பாலைவனமாகி விடும்...